வீட்டில் நடந்ததுதான் விபரீதம் அவரது மனைவியால் நஞ்சூட்டப்பட்டதாக கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடப்பட்டது.
வாழைச்சேனை பாடசாலையின் ஆசிரியரான இவர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரர். இவரை மாற்றுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாததையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
No comments:
Post a Comment