விசாரணைகள் இடம் பெறும் என எதிர்பார்த்து இருந்தோம்.
ஆனால் எதுவித முன்னேற்றமம் காணாத காரணத்தால்
மீண்டும் அடுத்த வாரம் முதல் பல உண்மைகள் வெளிவரும்...
உண்மைகள் உறங்குவதில்லை...........
நண்பர்களே வாழைச்சேனையில் இடம்பெறும் சீர்கேடுகளை நாம் அம்பலப்படுத்த உள்ளோம். உங்கள் தகவல்களை எமது இலத்திரனியல் தபாலுக்கு அனுப்பவும். valainews@gmail.com